தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு

2017-TLF---Thamizhavel-Memorial-Seminar

19 April 2017
மதியம் 3.30 - 5.30


சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தில் பேச்சுத் தமிழின் நிலையைக் கண்டறிய முற்படவுள்ளது. மேலும் இந்தச் சொற்பொழிவு மற்றும் தொடர் நடவடிக்கைகளின் மூலம், மக்கள் எவ்வகையில் தொடர்ந்து பேச்சுத்தமிழை இன்னும் பரவலாக்க முடியும் என்பதைப் பற்றிக் கலந்துரையாடுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்ற மொழி வல்லுநர்களுடன் பங்கேற்பாளர்கள், சிங்கப்பூரில் தமிழ்மொழித் தொய்வுபெறாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பேசுவார்கள். இளையர்களையும் எதிர்காலத்தில் தமிழ்மொழியின் நிலையையும் முன்னிலைப்படுத்தி, இந்த நிகழ்ச்சி நடத்தப்பெறவுள்ளது.

 
Back To Top