பட்டிமன்றம்

2017-TLF---Pattimandram

08 April 2017
மாலை 6.30 - இரவு 10


அணிக்கு மூவர் என்ற நிலையில் இரு அணிகள் தத்தம் மொழிசார் வல்லமையை மேடையேற்றும் நிகழ்வாக இந்தப் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. தமிழ்மொழி விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்றாகிய இந்தப் பட்டிமன்றத்திற்குக் கடந்த ஆண்டுகளில் நல்ல வரவேற்பு இருந்துவந்துள்ளது.

இவ்வாண்டும் ஏற்பாட்டாளர்கள் சிங்கப்பூர் மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு, பட்டிமன்றத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாண்டு சற்று அதிகமானோர் அமரக்கூடிய வசதியுடைய புதிய அரங்கத்தில் இந்தப் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Back To Top