கவிச்சாரல்

2017-TLF---Kavichaaral

21 April 2017
இரவு 7


கவிச்சாரல் என்னும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் ஓர் உள்ளூர் எழுத்தாளரை மையப்படுத்தி, அவருடைய படைப்புகளைப் பின்புலமாகக் கொண்டு, நாடகப்பாணியில் அமைக்கப்படும் ஒரு புத்தாக்கப் படைப்பாகும்.

இந்த ஆண்டு, சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர் திரு.சே.வே. சண்முகத்தின் படைப்புகளை முன்னிறுத்தி, நிகழ்ச்சி படைக்கப்படும். அவருடைய நாடகம் மூலம் அவர் முன்வைத்த சமூகக் கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகள் விவாதிக்கப்படும்.

 
Back To Top