திரைவழி கவிமணம்

2016-TLF-Thiraivazhi-Kavimanam

22 April 2016
இரவு 7.30 முதல் 9 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : திரைவழி  கவிமணம் 

தேதி : 22 ஏப்ரல் 2016 (வெள்ளிக்கிழமை)

நேரம் : இரவு 7.30 முதல் 9 வரையில் 
 
இடம் : சிங்கப்பூர் இந்தியர் சங்கம், பாலஸ்டியர் சாலை

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர் இந்தியர் சங்கம்

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை.

தொடர்புக்கு : திரு.வி.பி.ஜோதி

நிகழ்ச்சி விளக்கம் :
திரையிசைப் பாடல்களில் மிகச் சிறந்த இலக்கிய நயம் கொண்ட சில பாடல்களின் ஓரிரு வரிகளைக் கொண்டு, இந்நிகழ்ச்சி படைக்கப்படும்.

போட்டி அமைப்பில் படைக்கப்படும் இந்நிகழ்ச்சிக்குத்  தயாரிப்பு நிலையில் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் முதல் வரி கொடுக்கப்பட்டுவிடும். முதல் வரியைக் கொண்டு, 20 வரிகளுக்கு மிகாமல் போட்டியாளர்கள் கவிதை புனையவேண்டும். படத்திலிருக்கும் காட்சிக்கு ஏற்ப அமைதல் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை இந்நிகழ்ச்சியின் போது, எழுதிய போட்டியாளர் வாசிக்க, இசையோடு காட்சிப்படுத்தப்படும். வெற்றிப் பெறுபவர்களுக்குக் காசோலைகள் வழங்கப்படும்.

Back To Top