கவிச்சாரல் உள்ளூர் எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்

2016-TLF-Kavichaaral

23 April 2016
இரவு 7.30 முதல் 9 வரையில்


கவிச்சாரல் உள்ளூர் எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்  

தேதி : 23 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : இரவு  7.30 முதல் 9 வரையில் 
 
இடம் : அலிவால் கலைகள் நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : அவாண்ட்  நாடகக்குழு  

கட்டணம் & முன்பதிவு : நபர் ஒருவருக்கு $25. மூத்தோர்களுக்குக் கட்டண கழிவுண்டு.

தொடர்புக்கு : திரு.செல்வா -selva@avanttheatre.com 

நிகழ்ச்சி விளக்கம் :
சிங்கப்பூர் அரசின் கலைகளுக்கான ஆக உயரிய விருதாகிய 'கலாசார விருது' பெற்ற திரு.பி.கிருஷ்ணன் அவர்களுடைய படைப்புகளைத் தழுவிய 'கதாகாலஷேபம்' முறையில் அமைந்த ஒரு படைப்பு.

'கதாகாலஷேபம்ய என்ற பாணியில் அமையப்பெற்ற இந்தப் படைப்பு, பார்வையாளர்களிடம் ஒரு சிர முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட இருக்கின்றது. கதை சொல்லுதல், பாடல்கள் பாடுவது மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு நல்படைப்பாக இந்தப்  படைப்பு அமைவது திண்ணம்.

Back To Top