Artefactually Speaking Tamil

தேசிய மரபுடைமை கழகம், தமிழ்மொழி 2014 விழாவை முன்னிட்டு,  தமிழ் ஊடகங்களுடன் இணைந்து கலைப்பொருள்கள் பற்றிக் கூறுங்கள் என்னும் கதை/கவிதை எழுதும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

மார்ச் 31-ஆம் தேதி முதல் மே 7-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் தமிழ் முரசில் ஒரு கலைப்பொருள் பற்றி விளக்கம் இடம் பெற்றது. 

பிரசுரீக்கப்பட்ட அனைத்து கலைப்பொருள்கள் பற்றி  இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Artefactually Speaking

Back To Top