கவிமணம்

2019-TLF---Kavimanam

30 March 2019
7.00 pm to 9.00 pm


தமிழ்மொழி விழாவின் போது, கவிஞர்கள் அனைவரும் போட்டியிடுவதற்கான ஒரு தளம், ‘கவிமணம்’.

 

கவிதையில், வார்த்தைகளின் கோர்வை, உவமைகளின் பயன்பாடு, எதுகை மோனை அடிப்படையிலான வரிகள் ஆகியவை வளமான சிந்தனையையும் உணர்ச்சிகளையும் வெளிக்கொணரும்.   கவிஞர்களையும், கவிதைகளைக் கேட்பவர்களையும் மட்டும் பரவசப்படுத்தாமல், விரிவான இலக்கிய வட்டத்தையும் வளப்படுத்தும் கலை வடிவமே மொழி.  

 

சிங்கப்பூர் இந்தியர் சங்கம், தமிழ்க் கவிதையில் ஆர்வமுள்ள அனைவரும் தங்களின் கலை நயமிக்க மொழியையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்தவேண்டி, கொடுக்கப்படுகின்ற தலைப்பிலான தங்களின் கவிதைகளை சமர்ப்பிக்க வரவேற்கின்றது.

Back To Top