வைகறைப் பூக்கள்

2019-TLF---Athipathi-Vaigarai-Pookal

04 April 2019
4 April 3.30 pm / 5 April 2.00 pm and 8.00 pm


1940-களில், சிங்கப்பூரில் ஜப்பானிய ஆட்சிக் காலம் இடம்பெற்றிருந்த காலகட்டத்தில் அமையப்பெற்ற நாடகம், ‘வைகறைப் பூக்கள்’.   இந்தியாவிலிருந்து வந்த குடியேறிகள் எதிர்கொண்ட தடைகளையும், அவர்கள் சந்தித்த சிரமங்களையும் இந்த நாடகம் சித்தரிக்கின்றது.  

 

இரண்டு மாதத்திற்கும் மேலாகப் பயிற்சி பெற்ற பங்கேற்பாளர்கள், இந்த நாடகத்தில் நடிக்கவுள்ளனர்.   வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவு பெற்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வெளிப்பாடாக இப்படைப்பு அமைகிறது.

Back To Top