பாவேந்தர் 128 - சுழலும் சொற்போர்

21 April 2018
காலை 10 - மதியம் 1


தமிழ் இலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்புகளை நிகழ்ச்சி நினைவூட்டுகிறது. இந்த நிகழ்வில் பட்டிமன்றம் முக்கிய ஒன்றாகும், இந்த சுழலும் சொற்போரில் பாவேந்தர் பாரதிதாசன் அவரது படைப்புகளைப் போற்றும் முக்கிய சிந்தனைகள் சில தொகுத்து வழங்கப்படும்.

சுழலும் சொற்போர் தவிர்த்து, தமிழ் மொழிக்குத் பங்களித்தமைக்காக இரண்டு தமிழ் ஆர்வலர்களுக்கு "பாவேந்தர் விருது" வழங்கப்படும். வெளிநாட்டு தமிழ் அறிஞர் ஒருவர் பாரதிதாசனின் தொடர்புடைய படைப்புகள் மற்றும் தமிழ் மொழி மீது அவருக்கு இருந்த ஆர்வம் ஆகியன குறித்து உரை நிகழ்த்துவார். 

Back To Top