ஔவையார்

05 April 2018
மதியம் 3.30


தமிழ் இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான ஔவையாரின் பார்வைகளையும், உணர்வுகளையும் மற்றும் அவருடைய பாடல்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாடகத்தில் குறுந்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகியவற்றிலிருந்தும் பாடல்கள் இடம்பெறுகின்றன.

வளர்தமிழ் இயக்கத்தின் திறன் வளர்ச்சி திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் இந்த நாடகத்தில் நடிப்பார்கள். 

Back To Top