சிங்கை எழுத்தாளர் தொடரில் கவிஞர்.க.து.மு.இக்பாலுடன் ஒரு சந்திப்பு

2017-TLF---Singapore-Tamil-Author-Series

27 April 2017
இரவு 7


தேசிய நூலக வாரியம், கலாச்சார விருது பெற்ற எழுத்தாளராகிய திரு.க.து.மு.இக்பாலுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் திரு.இக்பால் தன்னுடைய எழுத்துலகப் பயணம் பற்றியும், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் வெற்றிகள் பற்றியும் பேசுவார். தன்னுடைய படைப்புகள் மற்றும் அவற்றை எழுதத்தூண்டிய காரணிகள் பற்றியும் விளக்கம் அளிப்பார்.  
 
Back To Top