கலை மாலை

2017-TLF---Kalai-Maalai

29 April 2017
மதியம் 3 - மாலை 6


உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை எவ்வாறு குறும்படங்களாக எடுக்கலாம் என்பதைப் பற்றிய பயிற்சிப் பட்டறையாக இந்த நிகழ்ச்சி அமையும். பட்டறைக்குப் பின் குறும்படங்களாக வரும் படைப்புகளை ஏற்பாட்டாளர்கள் பொது இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பார்கள். இந்தப் பட்டறையின் முக்கிய நோக்கம், உள்ளூர் இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் முன்னிறுத்துவதாகும்.
 
Back To Top