சிங்கை எழுத்தாளர் தொடர் ; இராம.கண்ணபிரானுடன் தேநீர் விருந்து.

2016-TLF-NLB-SG-Author-Series

15 April 2016
மாலை 6 முதல் இரவு 8 வரையில்


சிங்கை எழுத்தாளர் தொடர் ; இராம.கண்ணபிரானுடன் தேநீர் விருந்து. 

நிகழ்ச்சி ஏற்பாடு : தேசிய நூலக வாரியம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.கார்த்திக் இராமசாமி  - karthik_ramasamy@nlb.gov.sg

நிகழ்ச்சி விளக்கம் :
திரு.இராம.கண்ணபிரானுடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டு அவரின் இலக்கியத்துறை பயணத்தைப் பற்றியும், அவரின் படைப்புகளைப் பற்றியும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்ளலாம். 

சிங்கப்பூரின் கலைகளுக்கான ஆக உயரிய விருதான கலாசார விருந்து பெற்ற உள்ளூர் எழுத்தாளர் திரு.இராம.கண்ணபிரானுடன் கலந்துரையாடல் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமையும். எழுத்து, வாசித்தல் மற்றும் இலக்கியம் சார்ந்த பரந்துபட்ட கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல் நடைபெறும் ஒரு நல்ல இலக்கிய மேடையாக இந்த நிகழ்ச்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளூர் எழுத்துகளின் போக்கும் அதன்தொடர்பான எதிர்காலப் பார்வைப் பற்றிய சுவாரசியமான பார்வையையும் எழுத்தாளரின் கலந்துரையாடலிலிருந்து பெறலாம். 

 
Back To Top