மலேசிய எழுத்தாளர்களோடு ஒரு கோப்பைத் தேநீரும் தமிழ் இலக்கியக் கலந்துரையாடலும்

2016-TLF---Thangameen-Literary-Meet-with-Malaysian-Tamil-Writers

09 April 2016
மாலை 6 மணி முதல் இரவு 9 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : மலேசிய எழுத்தாளர்களோடு ஒரு கோப்பைத் தேநீரும் தமிழ் இலக்கியக் கலந்துரையாடலும் 

தேதி : 9 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 6  மணி முதல் இரவு 9 வரையில் 

இடம் : அங் மோ கியோ பொது நூலகம்

நிகழ்ச்சி ஏற்பாடு : தங்கமீன் பதிப்பகம் -தங்கமீன் வாசகர் வட்டம் 

தொடர்புக்கு : திரு.பாலு மணிமாறன் - thangameen@hotmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
பிரபல  மலேசிய நாவலாசிரியர் திரு.புண்ணியவான் மற்றும் தென்றல் வார இதழாசிரியர் திரு. வித்யாசாகர் ஆகியரோடு ஒரு கோப்பைத் தேநீரும் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலையைப் பற்றிய கலந்துரையாடலும்.
 
இந்த நிகழ்ச்சியில், பெரியவர் முதல் சிறுவர்கள்வரை பிரபல  மலேசிய நாவலாசிரியர் திரு.புண்ணியவான் மற்றும் தென்றல் வார இதழாசிரியர் திரு. வித்யாசாகர் ஆகியரோடு தமிழ் இலக்கியம் குறித்துக் கலந்துரையாடலாம். இளையரும் இலக்கியமும், மாறிவரும் தமிழ் இலக்கியப்போக்கு, தரமான சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகளைப் படைப்பதற்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பலவற்றையும் பற்றி அலச இருக்கின்றது இந்நிகழ்ச்சி.

 

Back To Top