தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு

2016-TLF---STTU-Thamizhavel-Memorial-Lecture

23 April 2016
காலை 9.30 முதல் மதியம் 12.30 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு: தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு 

தேதி : 23 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : காலை  9.30 முதல் மதியம் 12.30 வரையில் 

 
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.நல்லுராஜ்  - sttu.gensec@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
சிங்கப்பூரில் தமிழைப் பேச்சுமொழியாகக் கட்டிக்காக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கான நிகழ்ச்சி.

சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தில் பேச்சுத் தமிழின் புழக்கம் குறித்த தற்காலப் போக்கை ஆராய்வதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.கருத்தரங்கில் பங்கேற்போர் நம் இல்லங்களிலும் சமூக நிலையிலும் பேச்சுத் தமிழின் பயன்பாட்டில் நிகழ்ந்துவரும் சரிவை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது கலந்துரையாடுவர். மைலும், இளையர்களின் மனப்போக்கு பற்றியும் அவர்களை எவ்வாறு ஈர்க்கலாம் பற்றியும் ஆராயப்படும்.

Back To Top