திருக்குறள் விழா 2022

2022-TLF---TLCS---Tirukkural-Vizha

02 April 2022
மாலை 6 - இரவு 8.30


தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் இந்த ஆண்டு தனது 35வது திருக்குறள் விழாவைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, மழலையர், பாலர் பள்ளி, தொடக்கநிலை, உயர்நிலை, பொதுமக்கள் பிரிவுகளில் zoom செயலி மூலம் இணையம் வழியாக திருக்குறள் விழா போட்டிகளை நடத்தவுள்ளது.

இந்த இலக்கியப் போட்டி, திருக்குறளின் அடிப்படை விழுமியங்களைக் கற்றுக்கொண்டு, அதன்வழி தமிழ் மொழியில் வலுவான அடிப்படையை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. கல்வியும் வாழ்நாள் கற்றலும் ஏன் முக்கியம் என்பது பற்றி பெற்றோரிடையில் விழிப்புணர்வை வளர்ப்பதும் நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
Back To Top