காதோடு கதைப்போம்

2022-TLF---Sirpigal---Kaathodu-Kathaipom

04 April 2022
இரவு 9, திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை


சிற்பிகள் மன்றம், தற்போதைய பரபரப்பான சூழலுக்கு ஏற்றாற்போல், 12 பாகங்கள் கொண்ட இந்த வலையொலி தொடரை உருவாக்கி, தயாரித்து, படைக்கவிருக்கிறது. இந்தப் புத்தாக்க வழியில் தற்போது தமிழ் எப்படி பயன்படுத்தப்படுகிறது, நீதிக்கதைகள் போன்ற வளங்களைத் தற்போதைய வாழ்க்கை முறைக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம், திரைப்படத்துறையில் தமிழ் எப்படி மாறியிருக்கிறது போன்றவை பற்றி மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.

ஒவ்வொரு பாகமும் 5 நிமிடத்துக்குள் நிகழும் சுவையான உரையாடலாக அமையும்.
Back To Top