ஆர்க்கிட் பூங்கா

2022-TLF---Kavimalaai---Orchard-Park

01 May 2022
மாலை 6 - இரவு 8


கவிமாலை நடத்தும் தமிழ்மொழி விழாவின் இறுதி நிகழ்வு “ஆர்க்கிட் பூங்கா” என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது. இதில் மாணவரணி படைக்கும் ஆர்க்கிட் பூங்கா கவிதை நாடகம், உயர்நிலை மாணவர்களுக்கான கவிதைப் போட்டியின் பரிசளிப்பு, தொடக்க நிலை மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டியின் பரிசளிப்பு, இளங்கவிஞருக்கான தங்க முத்திரை விருது, தமிழ்ச் சான்றோருக்கான கணையாழி விருது, சிறப்புரை ஆகியன இடம்பெறவுள்ளன.
Back To Top