உமறுப்புலவர் அரங்கம்

2019-TLF---Umar-Pulavar-Arangam

20 April 2019
3.00 pm to 5.00 pm


தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்யும் ‘உமறுப் புலவர் அரங்கம்’ எனும் நிகழ்ச்சியின் 7-ஆம் ஆண்டு நிறைவு இவ்வாண்டு இடம்பெறுகிறது.  

 

முன்னைய ஆண்டுகளைப் போன்று, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், புகழ்பெற்ற பேச்சாளர்களின் துணையுடன், இளைய தலைமுறையினரிடையே தமிழ்மொழியை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளை கலந்து ஆலோசிக்கும்.   அதே வேளையில், சிங்கப்பூரில் தமிழ்மொழி வாழும் மொழியாகத் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய பெற்றோர்களின் முக்கியமான பங்கு குறித்தும் நிகழ்ச்சியில் மீள்வலியுறுத்தப்படும்.

 

தமிழ்மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய 3 முதல் 4 தனி நபர்களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கவும் இந்நிகழ்ச்சி விழைகிறது.

Back To Top