திருக்குறள் விழா

2019-TLF---Tirukkural-Vizha

24 March 2019
6.00 pm to 9.00 pm


மிக முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஒன்று, திருக்குறள்.

 

திருக்குறளின் முக்கியத்துவத்தையும், அது தமது வாசகர்கள் மற்றும் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் முயற்சியை, தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றது.   இந்த நிகழ்ச்சியின் தொடர்பில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், நிகழ்ச்சியின் போது மேடையேற்றப்படுவார்கள்.   அத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களில் பலரும் தங்களது திறன்களை வெளிக்காட்டுவார்கள்.

 

சிறப்புப் பேச்சாளர் ஒருவரும், திருக்குறள் மற்றும் அது நமது சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள இலக்கியத் தாக்கத்தையும் பற்றிப் பேசவிருக்கிறார்.

Back To Top