கவிதையும் கானமும்

2019-TLF---Tamil-Poems-and-Songs

28 April 2019
6.00 pm to 9.00 pm


ஆண்டுதோறும், கவிமாலை, மாணவர்களுக்காக நடத்தும் பயிலரங்கு இது.   இந்தப் பயிலரங்கில், அனுபவமிக்க கவிஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மாணவர்களுக்கு கவிதை, மொழி ஆகியவற்றில் பயிற்சி அளிப்பார்கள்.   கவிதை எழுதுதல், வாசித்தல் ஆகிய இரண்டு வகைத் திறன்களையும் உடைய மாணவர்களை அடையாளம் காண, இப்பயிலரங்கு எண்ணம் கொண்டுள்ளது.   மாணவர்கள், தமிழ்மொழி விழாவின் போது, தங்கள் இறுதிக்கட்ட கவிதைகளை வாசிப்பார்கள்.

Back To Top