சொற்சிலம்பம் 2019

2019-TLF---Sorsilambam-2019

06 April 2019
6.00 pm to 8.30 pm


மக்கள் கழக இந்திய நற்பணி செயற்குழு மன்றம், மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழியுடன் இணைந்து, உயர்கல்வி நிலையங்களுக்கான தேசிய தமிழ் விவாதப் போட்டியான, ‘சொற்சிலம்பம் 2019’-க்கு ஏற்பாடு செய்கின்றது.  

 

உயர்கல்வி நிலைய மாணவர்கள், தமிழ்மொழி சார்ந்த தங்களது திட்டமிடுதல், ஆய்வு செய்தல், விவாதித்தல், தெளிவாகப் பேசுதல் முதலிய திறன்களை வளர்த்துக்கொள்ள, இந்த விவாதப் போட்டி துணை புரிகின்றது.   மேலும், பங்கேற்பாளர்கள் எழுத்து மற்றும் பேச்சுத் தமிழ் ஆகியவற்றில் தங்களுடைய மொழி ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள, இப்போட்டி முனைகிறது.

Back To Top