கடலோடு பயணம்

2019-TLF---Sirpigal-A-Sea-Journey

05 April 2019
2.00 pm to 5.00 pm


மாணவர்கள், சிங்கப்பூர்க் கடல்துறைக் காட்சிக்கூடத்தில் இடம்பெறவிருக்கும் விறுவிறுப்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.   இந்தக் காட்சிக்கூடமும் இங்கு நடைபெறும் நடவடிக்கைகளுக்கு, மாணவர்களுக்கு சிங்கப்பூரின் கடல்துறை வர்த்தகம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முனைகின்றன.

 

இந்நிகழ்ச்சி, ஒன்பதாவது முறையாக இவ்வாண்டு நடத்தப்படுகிறது.   புத்தாக்கம் மிகுந்த இந்த நிகழ்ச்சி, மாணவர்களைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியைப் பயன்படுத்த ஊக்குவித்து, சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து துடிப்புடன் இருப்பதை உறுதிசெய்யும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Back To Top