முத்தமிழ் விழா 2019

2019-TLF---Muthamizh-Vizha

01 April 2019
6.00 pm to 9.00 pm


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘முத்தமிழ் விழா’, இளைய தலைமுறையினரிடையே தமிழ்மொழிக் கற்றலையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்க முனைகிறது.   பாலர் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையில், மாணவர்களின் பேச்சாற்றலையும், இளையர்களின் எழுத்தாற்றலையும், இந்த நிகழ்ச்சி போற்றுகின்றது.

 

பங்கேற்பாளர்கள் தங்களது பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் பலதரப்பட்ட போட்டிகளில் போட்டியிடுகிறார்கள்.   இந்தப் போட்டிகளின் பேரில், அவர்கள் மேற்கொள்ளும் பயணம், அவர்களைத் தமிழில் பேச, வாசிக்க அல்லது எழுதத் தூண்டுகிறது.

Back To Top