அறிஞர்களும் கவிஞர்களும்

2019-TLF---Aringarkalum-Kavingkargalum

12 April 2019
2.00 pm to 6.00 pm


அறிஞர்களும் கவிஞர்களும்’ என்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், முக்கிய தமிழ் அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றித் தாங்கள் அறிந்தவற்றைப் படைத்து போட்டியிடவிருக்கின்றனர்.   மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் வரலாறு, கவிதைகள் ஆகியவற்றின் மூலம் படைக்கவிருக்கின்றனர்.  

 

இன்றைய இளைஞர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் படைப்புகளையும், அவர்களின் பங்களிப்புகளையும் போற்றுவதை ஊக்குவிக்க, இந்தப் போட்டி முனைகிறது.   இறுதியில், மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியைப் பயன்படுத்த ஊக்குவிப்பதே இலக்கு.

 

முதல் ஐந்து நிலையில் வரும் குழுக்களுக்கு, பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

Back To Top