39-வது தமிழர் திருநாள் விழா

2019-TLF---39th-Tamilar-Thirunal-Festival

07 April 2019
6.00 pm to 9.00 pm


தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர் எனப் போற்றப்படும் திரு கோ சாரங்கபாணி அவர்களால் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட நிகழ்ச்சியே, தமிழர் திருநாள் விழா.

 

இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ்மொழி, கலாசார, மரபுடைமை ஆகியவற்றின் வளமையைப் பறைசாற்றும் வகையில், பலதரப்பட்ட வயதினர் படைக்கும் நிகழ்ச்சி மேடையேற்றப்படும்.   அதே வேளையில், சிங்கப்பூரின் பல இன சமூகக் கட்டமைப்பும் போற்றிக் கொண்டாட்டப்படும்.
Back To Top