உலகம் உன்னுடையது!

14 April 2018
மாலை 6 - இரவு 8


விழாவின் ஒரு பகுதியாக, தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு பேச்சுப் போட்டி நடைபெறும். அழைக்கப்படும் தமிழ் அறிஞர் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்துவார்கள். மாணவர்களுக்கும் அழைக்கப்படும் பேச்சாளருக்கும் இடையே கலந்துரையாடலும் இடம் பெறும். 

Back To Top