தமிழவேள் விழா

22 April 2018
காலை 10 - மதியம் 1


தமிழவேள் விழா என்பது தமிழவேள் திரு. கோ. சாரங்கபாணி அவர்களின் 115வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நினைவாக நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பண்புகள் குறித்து 3 பேச்சாளர்கள் பகிர்ந்துகொள்ளும் ஒரு அரங்கம் இடம் பெறும். தமிழவேள் அவர்கள் தன் இலக்கிய வாழ்க்கைத்தொழில் மூலம் சிங்கப்பூர் இந்தியச் சமூகம், தமிழ்க் கல்வி மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் ஆகியவற்றுக்குச் செய்த பங்களிப்புகளைத் தலைப்புகள் உள்ளடக்கியிருக்கும்

Back To Top