உரைகளம்

21 April 2018
மதியம் 2 - 5


தமிழ் பேசும் சிங்கப்பூர் மாணவர்களின் மனங்களில் புத்தாக்கத்துடன் கூடிய யோசனைகளை விதைத்திட உரைகளம் விரும்புகிறது. அத்தகைய மனம் கவரும் உரையாடல்கள் மாணவர்களின் ஆர்வத்தைப் பேச்சுத் தமிழின் மீது செலுத்தும். இது படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கிறது, அதன் மூலம் ஒரு நபரின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு மொழி தனிப்பயனாக்கப்படுகிறது.

Back To Top