இன்பத் தமிழும், இளைய தலைமுறையும்

15 April 2018
மாலை 6 - இரவு 9


இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியின் மூலமாக சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும்.

அழைக்கப்படும் பேச்சாளர்களான திரு. ஆளூர் ஷாநவாஸ் மற்றும் குமாரி. சுல்தானா பர்வீன் ஆகியோர் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றி இளைய தலைமுறையினருக்கு உரை நிகழ்த்துவார்கள். தமிழ் மொழியின் மூலமாக சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, கடந்த தலைமுறையினரின் பங்களிப்புகள் குறித்து ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

Back To Top