பாடல், ஆடல், விளையாடுதல் மூலம் தமிழ்மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் பட்டறை

07 April 2018
காலை 9 - நண்பகல் 12


இந்த நிகழ்ச்சி குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதோடு மொழியை வளர்க்கும் பல்வேறு முறைமைகளையும் ஆராய்கிறது. செயல்முறை நிலையில் பாடல் மற்றும் நடனம் மூலமாகவும் குழந்தைகளை எவ்வாறு கவர முடியும் என்பது பற்றி இந்நிகழ்ச்சி ஆராய்கின்றது. வருங்காலத்தில் மொழிப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எவ்வாறு என்பதன் தொடர்பான பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுமிகு கலந்துரையாடலும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். பெற்றோர்கள் பாடல்களின் முக்கியத்துவம் மற்றும் அவை எவ்வாறு குழந்தைகளுக்கு அவர்களின் மொழித்திறனை வளர்ப்பதில் உதவுகின்றன என்பது பற்றி உணர்வார்கள். 

Back To Top