பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுப் போட்டி 2018

15 April 2018
காலை 9 - மதியம் 3


இது தொடக்க நிலை மற்றும் உயர் நிலை மாணவர்களுக்கான தமிழ்ப் பாட்டுப் போட்டியாகும். பங்கேற்பாளர்கள் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினால் எழுதப்பட்ட பாடல்களைப் பாட வேண்டும். பங்கேற்பாளர்கள் சில சுற்றுகளில் பாட வேண்டும். இறுதிப்போட்டி 1 மே 2018 அன்று நடைபெறும்.
Back To Top