பர்வீன் சுல்தானா வழங்கும் 'வெற்றிக் கொடி கட்டு'

22 April 2018
மாலை 6 - இரவு 8


“வெற்றிக்கொடிகட்டு” தமிழ் இலக்கியத்தில் உள்ள உயர்ந்த எண்ணங்களைச் சிறப்பு மேற்கோள்களாகக் காட்டி தமிழை எழுதுதல் மற்றும் பேசுதலின் முக்கியத்துவம் குறித்து சிறப்பித்துக் காட்ட முனைகிறது. இந்த இலக்கியப் பேச்சினை தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியர் டாக்டர். பர்வீன் சுல்தானா அவர்கள் வழங்குவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் மொழியின் தனித்துவமான அம்சங்களைச் சிறப்பித்துக் காட்டும் கலந்துரையாடல் அமர்வினை மாணவர்கள் நடத்துவார்கள். சிங்கப்பூரில் தமிழ் மொழி மேம்பாட்டுக்குப் பங்காற்றிய சமூகத் தலைவர் ஒருவருக்கு ஜமாலியன் விருது வழங்கப்படும்.

Back To Top