முத்தமிழ் விழா 2018

07 April 2018
மாலை 6 - இரவு 9


சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நிகழ்ச்சி வடிவமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் இளையோர் அவர்களுடைய பேச்சு மற்றும் எழுத்துப் பாதையைத் தொடர்வதற்கு மேலும் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இந்தப் விழாவில் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது பேச்சு மற்றும் எழுத்து திறனை வெளிக்காட்டுவார்கள். .

வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ் மற்றும் புத்தகப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

Back To Top