38வது தமிழர் திருநாள் விழா

08 April 2018
மாலை 6 - இரவு 9


இந்த விழா தமிழர்களுக்காகப் பாடுபட்ட, கொண்டாடப்பட்ட தமிழ்ச் சமூகத் தலைவர் திரு. கோ. சாரங்கபாணி அவர்களின் எண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு முன் உருவானது. மாதவி இலக்கிய மன்றம் இதனைப் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது.

தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியினை வழங்குவதற்காக ஏற்பாட்டாளர்கள் கலைஞர்களுடனும் பங்கேற்பாளர்களுடனும் இணைவார்கள். பல இன கலைஞர்களும் இந்த விழாவின்போது தமது கலைத் திறன்களைப் படைப்பார்கள்.

சிறப்புப் பேச்சாளர் தமிழ்மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்.

Back To Top