கவிமணம்

27 April 2018
இரவு 7 - 9


கவிமணம் என்பது விழாவின் போது கௌரவிக்கப்படுவதற்காக அனைத்து நிலையிலுள்ள பாடல் எழுதுவோரும் போட்டியிடும் தளம் ஆகும்.

கவிதை எழுதும்போது, கற்பனை மற்றும் உணர்வுகளை வெளிக்காட்ட வார்த்தைகளின் நெசவு மற்றும் இசையும் அவசியம். மொழி என்பது ஒரு கலை. அது புலவர்களையும் அதனைக் கேட்பவர்களையும் மகிழ்விப்பது மட்டுமல்லாமல், மொழிச் சூழலையும் வளப்படுத்துகிறது.

சிங்கப்பூர் இந்தியர்ச் சங்கம் கவிதை எழுதுவதில் விருப்பமுள்ள அனைவரையும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையை எழுதிச் சமர்ப்பிக்க அழைக்கிறது.

Back To Top