இளவேனில்

15 April 2018
காலை 9 - நண்பகல் 12


ந்நிகழ்ச்சிவழி  தமிழார்வம் மிகுந்த இளையர்கள் தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த  பல்வேறு தலைப்புகளில் தங்களது எண்ணங்களை முன்வைப்பார்கள். இருவழிக் கருத்தாடல் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தமிழ்மொழி வீடுகளில் வாழும் மொழியாக்கும் நோக்கத்தை தொடர்ந்து முன்னிறுத்த முற்படுவார்கள்.

மற்றொரு அம்சம் என்னவெனில், பங்கேற்பாளர்கள் தொழில் நுட்பம் மூலமாகப் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி அண்மையில் பட்டம் பெற்று, புதிதாக ஊழியரணியில் சேர்ந்துள்ள ஆர்வமுள்ள தமிழ் இளையர்களை இலக்காகக் கொண்டு படைக்கப்பட இருக்கின்றது. 

Back To Top