கவிமாலை – செந்தமிழ்ச் செல்வர் வை.திருநாவுக்கரசு புகழ்போற்றும் விழா

2017-TLF---Kavimaalai---Tribute-to-Mr-V-T-Arasu

30 April 2017
மாலை 6.30 - இரவு 9.30


சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் திரு.வை.திருநாவுக்கரசும் ஒருவர். அவரையும் அவர்தம் சீரியபணிகளையும் நினைவுகூறும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமையும்.

மேலும்,
வாழ்நாள் சாதனையாளர் விருது ஒரு மூத்த சிங்கப்பூர் எழுத்தாளருக்கு வழங்கப்படும்.      (கணையாழி விருது)
சிறந்த கவிதை புத்தகம் தேர்வுசெய்யப்பட்டு, தங்கப்பதக்க விருது வழங்கப்படும்.
இளையப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறந்த இளம் கவிஞர் விருது வழங்கப்படும்.
கவிதைப் போட்டியில் பங்கெடுத்த மாணவர்களுக்கு, மூவாயிரம் வெள்ளி மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.

 
Back To Top