தமிழோடு இணைவோம்

2016-TLF-Saraswathy-Thamizhodu-Inaivom

30 April 2016
காலை 10.00 முதல் மதியம் 1 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : தமிழோடு  இணைவோம் 

தேதி : 30 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : காலை 10.00 முதல் மதியம் 1 வரையில் 
 
இடம் : பிஜிபி திருமண மண்டபம்.

நிகழ்ச்சி ஏற்பாடு : சரஸ்வதி பாலர் பள்ளி மற்றும் சரஸ்வதி தரும முனீஸ்வரன் பாலர் பள்ளி 

கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை ஆனால் முன்பதிவு தேவை.

தொடர்புக்கு : திருமதி ராஜேந்திரன் - principal@skg.sg

நிகழ்ச்சி விளக்கம் :
தமிழோடு மழலையர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சியாக இது அமையவிருக்கின்றது.

சரஸ்வதி பாலர் பள்ளியல் பயிலும் மாணவர்களே இந்த நிகழ்ச்சியை ஆசிரியர்களின் துணையோடு வழிநடத்துவர். நிகழ்ச்சிகளோடு இறுதியில் மாணவர்கள் படைக்கும் கண்கவர் கலைநிகழ்ச்சியும் உண்டு.
Back To Top