10 April 2016
மாலை 6 முதல் இரவு 9 வரையில்
இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய கலைசார்ந்த திறனாளர்களக்கு மேடையமைத்துக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேச்சுத்தமிழைப் பரபலப்படுத்தும் வகையிலும் பலதரப்பட்ட அங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கவிதை, ஆட்டம் பாட்டம், கதை சொல்லுதல் மற்றும் நாடகமேற்று நடித்தல் எனப் பல அங்கங்களைக் கொண்ட நிகழ்ச்சியாக இது இருக்கும். உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு பல நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை
தொடர்புக்கு : திரு.என்.ஆர்.கோவிந்தன் - nrgovinden@yahoo.com